மே 3 வரை ரயில்கள் இயங்காது
புதுடில்லி: கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, ஊரடங்கு மே 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், அன்று வரை ரயில் சேவைகள் இயங்காது என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இன்று நள்ளிரவு வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், ரயில் மற்றும் விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டன.…
Image
ஜன்தன் வங்கி கணக்கு ; வங்கிகளில் குவிந்த மக்கள் கூட்டம்
சென்னை : ஜன்தன் வங்கி கணக்குகளில், மத்திய அரசு வழங்கிய உதவித் தொகை பெறவும், முதியோர் உதவித் தொகை பெறவும், வங்கிகளில், நேற்று கூட்டம் அலைமோதியது. நாடு முழுதும், ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. அவசிய தேவை இல்லாமல், வாடிக்கையாளர்கள் நேரில் வர வேண்டாம் என, வங்கிகள் அறிவுறுத்தி உள்ளன.இந்த நிலையில், ஜன்தன…
Image
முதியோர் உதவித் தொகை பெற, முதியோர்கள், நேற்று அதிகளவில் வந்தனர்
இதேபோல, முதியோர் உதவித் தொகை பெற, முதியோர்கள், நேற்று அதிகளவில் வந்தனர். இதுதவிர, தொடர்ந்து, மூன்று நாட்கள் வங்கி விடுமுறை விடப்பட்டதும், வாடிக்கையாளர்கள் கூட்டம், அதிகளவில் வந்ததற்கு, ஒரு காரணம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
போலீசார் செய்தது என்ன
டில்லி கார்ப்பரேஷன் செய்தது என்ன டில்லி கார்ப்பரேஷன் சார்பில் 54 தொழிலாளர்கள் மற்றும் டேங்கர்களில் 30 ஆயிரம் லிட்டர் கிருமிநாசினிகளை பயன்படுத்தி சுத்தம் செய்துள்ளது. அறிகுறிகளைக் கொண்டவர்களை பரிசோதிக்க தப்லிகி ஜமாஅத் தலைமையகத்தின் முன்பு முகாம் அமைத்துள்ளது.   சவால்கள் நிஜாமுதீன் சூபிக்கு நாடு முழு…
முஸ்லீம் மாநாட்டில் இருந்து கொரோனா பரவியது எப்படி
ஜம்மு-காஷ்மீரை சேர்ந்த 65 வயது முதியவர் கடந்த 26ம் தேதி இறந்தபிறகு தான், மாநாட்டில் பங்கேற்ற பலருக்கு கொரோனா தொற்று பரவிய அபாயம் தெரியவந்தது. இந்த மாநாடு நடந்த நிஜாமுதீன் பங்களாவாலி மசூதியில் 175 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அவர்களுடன் தொடர்பில் இருந்த 2,000 பேர் தனிமையில் வைக்கப்பட்டுள்…
தப்லிகி ஜமாஅத்தின் தலைமையகம்
தெற்கு டில்லியின் நிஜாமுதீன் மேற்கு பகுதியில் உள்ள சூபி துறவி நிஜாமுதீன் ஆலியா மற்றும் காலிப் அகாடமியின் தர்காவுக்கு அருகில் பாங்லேவாலி மசூதி என்று அழைக்கப்படும் நான்கு மாடி கட்டடம் அமைந்துள்ளது. குறுகிய இரும்பு நுழைவு வாயிலை கொண்ட உயரமான கட்டடமாக உள்ளது. அங்கு மக்கள் ஒன்றுக்கூடும் மத சொற்பொழிவு அற…